*நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாய், தகப்பனின் கரிசனை, அக்கறை, முயற்சி. ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.* காயீனை உருவாக்குவது எப்படி? 1. பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு. 2. […]

“2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்” இதில் எல் அளவும் சந்தேகம் வேண்டாம். இது உண்மை தான். அப்படி யானால் அழிவை வேடிக்கை பார்க்கலாமா ? அல்லவே அல்ல. மாறாக இதை எச்சரிக்கையாக கொள்ளவேண்டும். ஏன் சிரியா தேசம் அழியவேண்டும் என்று பார்க்கவேண்டும். அழிவிலிருந்து எப்படி சிரியா மக்களை காப்பாற்றவேண்டும் என்று பார்க்கவேண்டும். அதற்காகவே இது முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது என்று உணரவேண்டும். பைபிள் ஒரு மத நூல் அல்ல. கிறிஸ்துவம் ஒரு மதமும் […]

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; – சங்கீதம் 37:34

இந்திய அரசாங்கம் விவாகரத்து மூலமாக பிரிந்து போக விரும்பும் கிறிஸ்தவ தம்பதிகளின் காத்திருப்பு காலத்தை ஒரு வருடமாக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. நடைமுறையில் 2 வருடமாக உள்ளது. கிறிஸ்தவ சமுதாயத்தில் அனேகர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது. மற்ற சமுதாயத்தினராகிய இந்துக்களுக்கும் பார்சி இனத்தவர்களுக்கும் நடைமுறையில் ஒரு வருடமே உள்ளது.

கூட்டுக் குடும்பம் சிதைந்து இன்றைய சிறிய குடும்ப அமைப்பினால், மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மேலும், கணவன், மனைவி வேலைக்குச் செல்வதும் மனஅழுத்தத்திற்கு மற்றொரு காரணமும் ஆகும். இன்றைய வாழ்க்கை முறையும் குடும்பத்தில் மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது. உலகமயமாக்குதலினாலும், புதிய பொருளாதாரக் கொள்கையினாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாகிவிட்டது இன்றைய வாழ்க்கை. இதனால், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பேசிக் கொள்ள முடியாத நிலையில் பிஸியாக எல்லோரும் உள்ளனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பிஸியாக […]