புதிய தமிழக பள்ளி பாட திட்டத்தில் கிறிஸ்துவுக்கு முன் ( கி .மு ) கிறிஸ்துவுக்கு பின் ( கி .பி ) என்று வரலாற்று கால அளவு நிலையை மாற்றி பொது ஆண்டுக்குப்பின் ( பொ .ஆ .பி ) பொது ஆண்டுக்கு முன் ( பொ .ஆ .மு ) என்று குறிப்பிட்டு வெளியிட்டிருப்பது வருந்த கூடியது. பல நூறு ஆண்டுகளாக பல் வேறு வல்லுனர்கள் சரித்திர […]
News செய்திகள்
செய்திகள், News
“2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்” இதில் எல் அளவும் சந்தேகம் வேண்டாம். இது உண்மை தான். அப்படி யானால் அழிவை வேடிக்கை பார்க்கலாமா ? அல்லவே அல்ல. மாறாக இதை எச்சரிக்கையாக கொள்ளவேண்டும். ஏன் சிரியா தேசம் அழியவேண்டும் என்று பார்க்கவேண்டும். அழிவிலிருந்து எப்படி சிரியா மக்களை காப்பாற்றவேண்டும் என்று பார்க்கவேண்டும். அதற்காகவே இது முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது என்று உணரவேண்டும். பைபிள் ஒரு மத நூல் அல்ல. கிறிஸ்துவம் ஒரு மதமும் […]
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்: சங்கீதம் : 122 : 6 இஸ்ரேல் தலை நகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவுக்கு உலகநாடுகள் கண்டனம். நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏன்? ஜெருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளவேண்டும். ஏன் ? உலகநாடுகள் கண்டன குரல் எழுப்பவேண்டும். இதன் ஆரம்பம் தொன்றுதொட்டு இருக்கும் தொடர்கதை. அது பெருங்க்கதை. இப்போது வேண்டாம். 1948 இஸ்ரேல் பிரகடனத்திற்கு பின் முளைத்ததுதான் […]
பெப்ருவரி 12, 2015 அன்று எகிப்தை சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர்கள் 21 பேரை லிபியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி கடற்கரையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது உலகின் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இறுதி வரை கிறிஸ்துவை மறுதலியாமல், தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்று, இரத்த சாட்சியாக மரித்த இந்த 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு சவால் என்றால் […]
அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயம் இடித்து தள்ளப்பட்டது. ஹிசார் அருகே கைம்ரி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை கும்பல் ஒன்று சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வில்லிவார்ஷ் கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், சிலுவையை எடுத்து விட்டு அனுமன் சிலை […]