Blog

Tamilchristian.info என்ற இணையதளத்திற்கு உங்களை வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம். தரமான, உபயோகமான தகவல்களை தன்னகத்தே கொண்டிருப்பதின் மூலமாக இந்த இணையதளம் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்துவை அறிந்து கொள்ள விரும்பும் எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளது.

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் நிலைநின்றால் . . . பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே (எபிரேயர் 3 : 1) . . . இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.                  இயேசு கிறிஸ்து நம்மை எதற்காக அழைத்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  “தேவன் நாம் இயேசுகிறிஸ்து அடைந்த மகிமையை அடையும்படிக்கு நம்மை அழைத்தார்’. (2 தெச. 2 : 14.)  அதற்காக மாத்திரமல்ல; […]

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் ‘‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் ’’ என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:16,17. ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம் அவன் மரித்தான். ஆதியாகமம் 5:4 புசிக்க விலக்கின நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஆதாமும் ஏவாளும் புசித்தார்கள். (ஆதியாகமம் […]

பொருளாதாரம் செழிக்க மற்றும் ஒரு வழி. தசமபாகத்தை குறித்து தவறான கருத்துக்களை பரப்பிவிடுபவர்கள் முளைத்து உள்ளதால் அதைக் குறித்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தசமபாகம் என்பது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.  காட்டொலிவ மரமாகிய புறஜாதியாராகிய நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார்.  ஆதலால் நாமும் தசமபாகம் செலுத்தலாம். புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை என்று கூறுகிறார். மேலும் இயேசுகிறிஸ்து இன்னும் அதிகமாக வலியுறுத்தி நியாயப் பிரமாணத்தை கடைப்பிடிக்க […]

நாம் பல நேரங்களில் நம்மை மறந்து போனவர்களை குறித்து வருத்தப்பட்டு கொண்டிருப்பது உண்டு. எத்தனை உதவிகள் நான் செய்தேன். ஆனால் என்னை மறந்து விட்டார்களே! என்று புலம்புவதும் உண்டு. இவன் பானப் பாத்திரக்காரனின் தலைவன் எகிப்து இராஜாவுக்கு குற்றம் செய்தவன். அதனால் கோபம் கொண்ட இராஜா சிறையில் அடைத்தான். அங்கு யோசேப்பை கண்டான். அப்பொழுது பானப் பாத்திரக்காரனின் தலைவன் கனவு கண்டான். அந்த கனவின் அர்த்தத்தை யோசேப்பு வெளிப்படுத்தினான்.அந்த கனவின் […]

தேவ ஊழியமும் ஊழியர்களும் இன்றைய காலக் கட்டத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சீர்த்தூக்கி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் அனைவரும் கடைசி காலங்களில் வாழ்ந்து வருகிறவர்கள். ஆகவே கடைசி காலங்களில் ஊழியர்களும் அவர்தம் பணிகளும் எப்படி இருக்கும் என்பதைக் குறித்த வெளிச்சத்தை தேவனாகிய கர்த்தர் ஆவியானவர் மூலமாக தெளிவாக வேதாகமத்தின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே நாம் ஜாக்கிரதையாக தெளிந்து உணர்ந்து செயல்ப் படுவது நல்லது அவசியமும் […]