கூட்டுக் குடும்பம் சிதைந்து இன்றைய சிறிய குடும்ப அமைப்பினால், மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மேலும், கணவன், மனைவி வேலைக்குச் செல்வதும் மனஅழுத்தத்திற்கு மற்றொரு காரணமும் ஆகும். இன்றைய வாழ்க்கை முறையும் குடும்பத்தில் மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது. உலகமயமாக்குதலினாலும், புதிய பொருளாதாரக் கொள்கையினாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாகிவிட்டது இன்றைய வாழ்க்கை. இதனால், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பேசிக் கொள்ள முடியாத நிலையில் பிஸியாக எல்லோரும் உள்ளனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பிஸியாக […]
“குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை” என்ற பாட்டின் வரிகள் எம்பி3 பாடல்கள் இனிமையாக ஒலித்து கொண்டிருந்தது. 8 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்த அவர், “கிரேஸ், அப்பாவுக்கு காஃபி கொண்டு வா” என்று சத்தமாய் கூப்பிட்டு பல் விளக்க பாத்ரூம் சென்று விட்டார். கிரேஸ் 7 மணிக்கே பள்ளிக்குச் சென்று விட்டாள். இதை அவளின் அப்பாவும் அறிவார். கொஞ்ச நேரத்தில் சூடாக காஃபியை தயார் செய்த அவரின் மனைவி, “கிரேஸ், டீப்பாயில் […]
பூமியில் மட்டும் தான் உயிர் வாழ முடியும் 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் என்றவிண்வெளி வீரர் முதன் முதலாக சந்திர மண்டலத்தில் கால் வைத்தார். எப்படியாவது பூமியைத் தவிர வேற்று கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதில் ஒன்றுதான் சந்திரனில் உயிர் வாழ முடியுமா? என்று சந்திரனுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது தவிர செவ்வாய் கிரகத்திலும் வாழ முடியுமா? என்றஆராய்ச்சிகள் […]
Tamilchristian.info என்ற இணையதளத்திற்கு உங்களை வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம். தரமான, உபயோகமான தகவல்களை தன்னகத்தே கொண்டிருப்பதின் மூலமாக இந்த இணையதளம் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்துவை அறிந்து கொள்ள விரும்பும் எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளது.
கிறிஸ்துவில் ஐக்கியமானவர்களே! அன்பின் வாழ்த்துக்கள். பினேகாஸ். வேதாகமத்தில் இவரைக் குறித்து வரும் பகுதி மிகக் குறைவு. ஆசாரியன். ஆரோனின் குமாரனான எலேயாசாரின் மகன் (எண்ணாகமம் 25:7). மோசே இஸ்ரவேல் மக்களை கானானுக்கு அழைத்து வரும் வழியிலே, இஸ்ரவேலர் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள் (எண்ணாகமம் […]