அழிந்து போகிற உலகத்தை திரும்பி பார்த்த பெண் ஆதியாகமம் 19:1-&26 வரையுள்ள வசனங்களை வாசித்து தியானம் செய்வோம். லோத்து என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இங்கு குறிப்பிட்டள்ளது. இந்த லோத்து ஆபிராகமின் உறவினர். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்து, அபிராம் அமைதியாக பிரிந்து போக ஆலோசனை கொடுத்தார். லோத்தும் அவரின் மனைவி மற்றும் இரண்டு குமாரத்திகளோடு சோதோம் என்ற இடத்திற்கு வந்து குடியேறுகிறார்கள். சோதோம் பார்ப்பதற்கு செல்வ செழிப்பாக […]