இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை என்னவென்று கேட்டால், சிறுபிள்ளை கூட எளிதாக சொல்லிவிடும் ‘எழுப்புதல்’ என்று! இது உண்மைதானா என்று அலசுகிறார் சாஹா இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை என்னவென்று கேட்டால், சிறுபிள்ளை கூட எளிதாக சொல்லிவிடும் ‘எழுப்புதல்’ என்று! உண்மைதானே! ஆனால் ‘எழுப்புதல் என்றால் என்ன அர்த்தம்’ என்று கேட்டால், விசுவாசிகளும் ஊழியர்களும் பல்வேறு விதமான பதில்களை கூறுவதை நாம் […]
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். – நீதி. -21:31 தேர்வுக்கு ஆயத்த நாட்களில்… செய்ய வேண்டியவை உங்கள் ஆயத்த நேரத்தை ஜெபித்து துவங்கவும். உங்கள் பரலோக அப்பாவிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்து சந்தோஷத்துடன் உங்கள் படிப்பின் ஆயத்தங்களை ஆரம்பியுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து படிக்கவும். நீங்கள் படிக்கும் பாடத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும், உபகரணங்களையும் பக்கத்திலேயே வைத்திருங்கள். ஏற்கெனவே படித்த பகுதியை ஒருமுறை புரட்டிப் பார்த்து விட்டு, […]
அருமையானவர்களே, 1 இராஜாக்கள் 17ம் அதிகாரம், முதல் வசனத்திலே ஒரு சாதாரணக் குடியானவன் தேசத்தின் அரசனுக்கே ஒரு சவாலான செய்தியைத் தைரியமாகச் சொல்வதைப் பார்க்கிறோம். அவர் தான் எலியா. அரசனிடம் சவால் விட்ட எலியாவுக்கு, 1 இராஜாக்கள் 17:2-5 வசனங்களில் கர்த்தருடைய வார்த்தை வருகிறது. வாசிக்கலாமா? “பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் […]
நலம் பெற நல்ல செய்திகள் நமது சரீரம் கடவுள் தங்கும் ஆலயம். உயிர் உள்ள வரை நல்ல சுகத்துடனும், பெலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதே நம்மைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆனால் நம்மில் பலா் நமது ஆரோக்கியத்தைக் குறித்த அக்கறை இல்லாமல், கண்டதையும் சாப்பிடுகிறோம், நம் சரீரத்தை பேணிப் பராமரிக்கவும் தவறுகிறோம். இந்த இதழில் நமது சரீரத்தின் ஒரு முக்கிய உறுப்பான பல்லைக் குறித்தும், அதை பராமரிக்கும் முறைகளைக் […]