1996ஆம் வருடத்தில் என் ஆண்டவர் இயேசு இந்தப் பாடலைத் தந்ததார். இந்த பாடல் மூலம் “அவர் குயவன் என்றும் நான் அவர் வனையும் களிமண்” என்பதை உணர்ந்தேன். முழுமையாக அவருக்கு ஒப்புக் கொடுக்கும்போது அவருக்கு ஏற்றவண்ணமாக என்ளை வனைந்திடுவார். அவர் நம்மை வனையட்டும்; அவருடைய கனமான ஊழியத்திற்காக பயன்படத்தட்டும்.
–பிரைட்டன் அன்பு